Friday, February 12, 2016

பிளஸ் 2, 10ம் வகுப்பு தேர்வு; மாணவர்களுக்கு சிறப்பு வழிபாடு

பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ,மாணவியருக்காகசிறப்பு கூட்டு வழிபாடுசைதாப்பேட்டையில்வரும்21ம் தேதி நடக்கிறது.

சிறுவாபுரி முருகன் புகழ்பாடும் அண்ணாமலையார் ஆன்மிக குழு சார்பில்சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோவிலில்கூட்டு வழிபாடு நடக்கிறது. வரும், 21ம் தேதி காலை, 7:00 மணிக்கு,யோகசனத்துடன் வழிபாடு துவங்கும். 
கட்டணம் கிடையாது:
கோவிலின் தலைமை குருகல்யாணசுந்தரம் தலைமையில்சிவாச்சாரியர்கள் வேதமந்திரங்கள் சொல்லிகோவில் அலங்கார மண்டபத்தில் சிறப்பு வழிபாடு நடத்துகின்றனர். பின்மாணவர்களுக்கு காப்பு கயிறு மற்றும் பரீட்சைக்காக எழுதுபொருட்கள் வழங்கப்படுகின்றன.
அதற்குஎந்த கட்டணமும் கிடையாது. ஆனால், 14ம் தேதி மாலை, 3:00 - 7:00 மணிக்குள்முன்பதிவு செய்துடோக்கன் பெறுபவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். பரிசுகள் உண்டு:கடந்தாண்டு நடந்த வழிபாட்டில் பங்கேற்றுஅதிக மதிப்பெண் பெற்றமாணவமாணவியருக்கு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படுகின்றனர். 
இதில்சேவையாற்ற விரும்புவோர் வரவேற்கப்படுகின்றனர். மேலும் விவரங்களுக்கு, 044-24712173, 9944309719 என்ற எண்களில் தொடர்பு  கொள்ளலாம்.

No comments:

Post a Comment